உங்கள் சூழ்நிலையை மேற்கொள்வது எப்படி?

சங்கீதம் 84 5, 6 மற்றும் 7 வசங்களை ஆதாரமாக்கி சகோ ராபின் சாம் அவர்கள் தரும் ஒரு தேவ ஆலோசனை.

5845

சங்கீதம் 84 அதிகாரம் 5 முதல் 7 வரையுள்ள வசனங்களை வைத்து சகோ ராபின் சாம் அளிக்கும் தேவ செய்தி.

‘உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.’

Your Comments